Posts
மாஸ்டரோடும் , கந்தசாமி அண்ணனோடும் பயணித்த கிருஷ்ணாஜி மாநில துணைத்தலைவர் ...
- Get link
- X
- Other Apps
முதலில் மதியஉணவு திட்டத்தை துவக்கியவர் -சர் பி. தியாகராய செட்டியார்-TESTFKRISHNAGIRI
- Get link
- X
- Other Apps
1897 ம் காலங்களில் தமிழகம் கல்வியில் மிகவும் பின் தங்கி இருந்த காலம் . அப்போது சென்னையில் தொடக்கப் பள்ளி வசதிகூட அரிதாகக் காணப்பட்டது . அங்கிருந்த சீனிவாசராகவாச்சாரியார் பள்ளியை முடிவிட்டனர் அதனால் மாணவர்கள்தெருவில் இதைக்கண்ட பிட்டி தியாகராய செட்டி என்பவர் தமது சொந்த செலவில் , வண்ணாரப்பேட்டை பகுதியில் இருக்கும் சிறுவர்கள் பயின்றிட “ வடசென்னை செகண்டரிப் பள்ளி ” யினை 3.12.1897 அன்று தொடங்கினார் . அனைத்து மாணவர்களும் இப்பள்ளியில் கட்டணமின்றிக் கல்வி கற்றனர் . இந்தப் பள்ளி 1904 இல் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது . அதன் பின் தியாகராயர் கல்லூரியாக வளர்ச்சி பெற்றுப் ...
கல்விபுரட்சிக்கு வித்திட்ட வேலூர் சிறை - TESTFKRISHNAGIRI
- Get link
- X
- Other Apps
1857 வேலூர் சிப்பாய் புரட்சி எப்படி நமது சுதந்திரபோராட்ட உணர்வை தூண்டியதோ அதேப்போல் தமிழக கல்விப்புரட்சிக்கும் வேலூர் வித்திட்டது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1930 ஆம் ஆண்டு நாட்டில் , நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டு . இந்த ஆண்டில்தான் காந்தியடிகளால் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்டது . இந்த அஹிம்சை போர் நாட்டின் அனைத்து பிரிவு மக்களிடையே போராட்ட உணர்வை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது . அப்போராட்டத்தில் ஈடுபட்ட படித்த இளைஞர்களில் பலர் ஆசிரியர்களானார்கள் . சுதந்திரப்போரில் ஆசிரியர்கள் பங்கு மாஸ்டர் அவர்கள் 1928 ம் ஆண்டிலேயே untrained.tr ஆவார் . அதன் பின்னர் 1932 ஆண்டில் ...