முதலில் மதியஉணவு திட்டத்தை துவக்கியவர் -சர் பி. தியாகராய செட்டியார்-TESTFKRISHNAGIRI
1897 ம் காலங்களில் தமிழகம் கல்வியில் மிகவும் பின் தங்கி இருந்த காலம் . அப்போது சென்னையில் தொடக்கப் பள்ளி வசதிகூட அரிதாகக் காணப்பட்டது . அங்கிருந்த சீனிவாசராகவாச்சாரியார் பள்ளியை முடிவிட்டனர் அதனால் மாணவர்கள்தெருவில் இதைக்கண்ட பிட்டி தியாகராய செட்டி என்பவர் தமது சொந்த செலவில் , வண்ணாரப்பேட்டை பகுதியில் இருக்கும் சிறுவர்கள் பயின்றிட “ வடசென்னை செகண்டரிப் பள்ளி ” யினை 3.12.1897 அன்று தொடங்கினார் . அனைத்து மாணவர்களும் இப்பள்ளியில் கட்டணமின்றிக் கல்வி கற்றனர் . இந்தப் பள்ளி 1904 இல் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது . அதன் பின் தியாகராயர் கல்லூரியாக வளர்ச்சி பெற்றுப் ...